மலைக்க வைக்கும் தன்னம்பிக்கை !
puduvaisiva
8:58 AM
தையல் தொழில் மூலம், உயர்ந்துள்ள லட்சுமிபிரபா: என் குடும்பத்தில் ஐந்து பெண்கள். நான் தான் மூத்தவள். 10ம் வகுப்பு படித்து முடித்ததும், தாய்மாமனுடன் திருமணம் ஆனது. ஒரு பெண், ஒரு பையன் என, இரு குழந்தைகள். அமைதியாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையில், என் கணவர் மூலம், இடி இறங்கியது. திடீரென அவர், இன்னொரு பெண்ணை திருமணம் செய்து, என்னையும், குழந்தைகளையும் அனாதையாக விட்டுட்டுப் போய்விட்டார்.
மேலும் படிக்க ...
நன்றி : தினமலர்
Labels:
தன்னம்பிக்கை
- Blogger Comment
- Facebook Comment
0 comments:
Post a Comment